
இந்த ஆதரவு ஜே.வி.பிக்கு மட்டுமே கிடைக்கவில்லை. இதனை மொத்தமாக நாங்கள் விற்றோம். ஜே.வி.பி மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1994 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டு கட்சிகளும்
ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டமை தவறானது. ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அதனை விட மற்றுமொரு சக்தியை கொண்டு வந்து ஜே.வி.பி பாதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
மகிந்த அரசாங்கத்தை ஒருமணிநேரத்தில் வீழ்த்த முடியும். அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை ஜே.வி.பி ஆரம்பித் துள்ளது என அக்கட்சியி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment