1328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே
திருமணம் முடிக்காமல் தணியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள். காலி
பிரதேசசெயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச”என்ற அமைப்பு
திருமணமாகத பெண்கள்” என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச
செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத் தகவல்களை ஊடகங்களுக்கும்
வெளிப்படுத்தியுள்ளனர்
தொழில் செய்து ஓய்வுபெற்றவர்களும்
அடங்குகின்றனர். இலங்கையில் ஆண்களைவிட பெண்கள் சணத்தொகை அதிகரித்து
காணப்படுகின்றனர். இலங்கையில் உள்ள சகல அரச தணியார் நிறுவணங்களில் தொழில்
செய்வோரில் பெண்களே அதிகமாகப் காணப்படுகின்றனர். என அந்த அறிக்கை
தெரிவித்துள்ளது .
0 comments:
Post a Comment