• Latest News

    March 08, 2014

    பேராதனை பல்கலைகழக மாணவர் இருவருக்கு மாணவ உறுப்புரிமை ரத்து!

    பேராதனை பல்கலைகழக மாணவர் இருவருக்கு மாணவ உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைகழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.இதனை, பேராதனை பல்கலைகழக ஒழுக்க கட்டுப்பாட்டுக்குழு சிரேஷ்ட விரிவுரையாளர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

    இரண்டு சிரேஷ்ட மாணவர்களது உறுப்புரிமையே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பல்கலைகழக பேராசிரியர் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பேராதனை பல்கலைகழக மாணவர் இருவருக்கு மாணவ உறுப்புரிமை ரத்து! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top