• Latest News

    April 18, 2014

    கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும், பாராட்டு விழாவும்

    எஸ். ஸஜாத் முஹம்மத்;
    கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை  AIMS  நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி. பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்வு நிறுவனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.தில்சான் தலைமையில் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நேற்று (17.04.2014) நடைபெற்றது. கடந்த வருடம்
    க.பொ.த. சா/த பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி விசேட சித்தியடைந்த 7 மாணவர்களும், 8 பாடங்களில் அதி விசேட சித்தியடைந்த 10 மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
    Displaying 1925147_529292703847452_8010901423880750975_n.jpg 
    Displaying 10009870_529292600514129_2620220969282770628_n.jpg 
     
    Displaying 10245437_529293357180720_2852462967939598358_n.jpg 
     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும், பாராட்டு விழாவும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top