கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்
பரீட்சையின் பெறுபேறுகள் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியாகியுள்ளன என்று
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை. www.doenets.lk/exam என்ற
இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம் என்றும் திணைக்களம்
அறிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை
பெறுபேறுகளை திணைக்களத்திற்கு வருகைதந்து இன்று பெற்றுகொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்குமான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்குமான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment