தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட துரத்தி விரட்டியதையும், நாட்டை ஆளும் மகிந்த தர்மம், பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை கண்காணிக்க அம்பாந்தோட்டை விமானநிலையத்துக்கு சென்ற எம்பீக்களை விரட்டியடித்ததையும் தொலைகாட்சியில் பார்த்து இந்த நாடே தலைகுனிகிறது.
இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை தறிகெட்ட தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
விஜித தேரர் ஒரு பெளத்த துறவி. இவர் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர். பொதுபல சேனையை இவர் கடுமையாக விமர்சிக்கிறார். அதனால் இவரை பொதுபல சேனை அழிக்க தேடி திரிகிறது.
கடந்த இரண்டு முறை இவருக்கு தனது பிரதேச சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுபல சேனை இடம் கொடுக்கவில்லை. இந்தமுறையும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அவரது பதவி பறிபோகும்.
இந்தநிலையில் நேற்று முதல்நாள் அவர் பொலிஸ் பாதுகாப்புடன் பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கும் தேடிவந்து பொதுபல சேனை அவரை விரட்டியடித்தது. காட்டுக்குள்ளே பெளத்த தேரர் ஓடி ஒளிய வேண்டி இருந்தது. பொலிஸ்காரர்கள் விஜித தேரரின் கழுத்திலும், தோளிலும் கைபோட்டு பிடித்திழுத்து கொண்டு போவதை நாம் பார்த்தோம்.
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், இந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை ஓட ஓட துரத்தி விரட்டி அடித்து பெளத்த தர்மத்தை பாதுகாப்பதை கண்டு நமக்கு சிரிப்பும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.
அதேபோல் அம்பந்தோட்டையில 3,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்ட விமான நிலையத்தையும், 5,000 கோடி ரூபா முதலீட்டில் கட்டப்பட்ட துறைமுகத்தையும் கண்காணிக்க சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணம் எவரதும் பரம்பரை சொத்து அல்ல. இது மக்கள் வரிப்பணம் அல்லது நாட்டை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் பணம். இந்த தாக்குதல் மூலம், இந்த நாட்டின் எந்த ஒரு அரசு நிறுவனத்தையும் கண்காணிக்க எம்பிக்களுக்கு இருக்கும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் அம்பாந்தோட்டை மத்தல விமானநிலையம் நோக்கி சென்ற ஒரு விமானம், வானில் பறந்து வந்த மயில் ஒன்றில் மோதி ஒரு விபத்து ஏற்படும் நிலைமை கடைசி நேரத்தியிலும் தவிர்க்கப்பட்டது.
அதேபோல் இந்த வருடம் ஜனவரி மாதமும் இன்னொரு மயில் மோதிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றியும் இந்த நாட்டு மக்களுக்கு மேலதிக விபரங்கள் தேவை. இவை பற்றி அறிய அம்பாந்தோட்டைக்கு சென்ற எம்பிக்கள் குழு விரட்டியடிக்கப்பட்டது.
இதுதான் இந்நாட்டில் இன்று மகிந்த தர்மம்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மாத்திரம் காட்டப்பட்ட மகிந்த தர்மமும், பொதுபல தர்மமும், இப்போது சிங்கள மக்கள் மீது தென்னிலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது. இது இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்.
இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை தறிகெட்ட தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
விஜித தேரர் ஒரு பெளத்த துறவி. இவர் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர். பொதுபல சேனையை இவர் கடுமையாக விமர்சிக்கிறார். அதனால் இவரை பொதுபல சேனை அழிக்க தேடி திரிகிறது.
கடந்த இரண்டு முறை இவருக்கு தனது பிரதேச சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுபல சேனை இடம் கொடுக்கவில்லை. இந்தமுறையும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அவரது பதவி பறிபோகும்.
இந்தநிலையில் நேற்று முதல்நாள் அவர் பொலிஸ் பாதுகாப்புடன் பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கும் தேடிவந்து பொதுபல சேனை அவரை விரட்டியடித்தது. காட்டுக்குள்ளே பெளத்த தேரர் ஓடி ஒளிய வேண்டி இருந்தது. பொலிஸ்காரர்கள் விஜித தேரரின் கழுத்திலும், தோளிலும் கைபோட்டு பிடித்திழுத்து கொண்டு போவதை நாம் பார்த்தோம்.
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், இந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை ஓட ஓட துரத்தி விரட்டி அடித்து பெளத்த தர்மத்தை பாதுகாப்பதை கண்டு நமக்கு சிரிப்பும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.
அதேபோல் அம்பந்தோட்டையில 3,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்ட விமான நிலையத்தையும், 5,000 கோடி ரூபா முதலீட்டில் கட்டப்பட்ட துறைமுகத்தையும் கண்காணிக்க சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணம் எவரதும் பரம்பரை சொத்து அல்ல. இது மக்கள் வரிப்பணம் அல்லது நாட்டை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் பணம். இந்த தாக்குதல் மூலம், இந்த நாட்டின் எந்த ஒரு அரசு நிறுவனத்தையும் கண்காணிக்க எம்பிக்களுக்கு இருக்கும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் அம்பாந்தோட்டை மத்தல விமானநிலையம் நோக்கி சென்ற ஒரு விமானம், வானில் பறந்து வந்த மயில் ஒன்றில் மோதி ஒரு விபத்து ஏற்படும் நிலைமை கடைசி நேரத்தியிலும் தவிர்க்கப்பட்டது.
அதேபோல் இந்த வருடம் ஜனவரி மாதமும் இன்னொரு மயில் மோதிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றியும் இந்த நாட்டு மக்களுக்கு மேலதிக விபரங்கள் தேவை. இவை பற்றி அறிய அம்பாந்தோட்டைக்கு சென்ற எம்பிக்கள் குழு விரட்டியடிக்கப்பட்டது.
இதுதான் இந்நாட்டில் இன்று மகிந்த தர்மம்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மாத்திரம் காட்டப்பட்ட மகிந்த தர்மமும், பொதுபல தர்மமும், இப்போது சிங்கள மக்கள் மீது தென்னிலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது. இது இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்.
தமிழர்களையும்,
முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை
உறுப்பினர் வடரகெத விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட துரத்தி
விரட்டியதையும், நாட்டை ஆளும் மகிந்த தர்மம், பொதுமக்கள் வரிப்பணம்
வீணடிக்கப்படுவதை கண்காணிக்க அம்பாந்தோட்டை விமானநிலையத்துக்கு சென்ற
எம்பீக்களை விரட்டியடித்ததையும் தொலைகாட்சியில் பார்த்து இந்த நாடே
தலைகுனிகிறது.
இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது.
அதனால்தான் இத்தனை தறிகெட்ட தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு
சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என ஜனநாயக மக்கள்
முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
விஜித தேரர் ஒரு பெளத்த துறவி. இவர் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர். பொதுபல சேனையை இவர் கடுமையாக விமர்சிக்கிறார். அதனால் இவரை பொதுபல சேனை அழிக்க தேடி திரிகிறது.
கடந்த இரண்டு முறை இவருக்கு தனது பிரதேச சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுபல சேனை இடம் கொடுக்கவில்லை. இந்தமுறையும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அவரது பதவி பறிபோகும்.
இந்தநிலையில் நேற்று முதல்நாள் அவர் பொலிஸ் பாதுகாப்புடன் பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கும் தேடிவந்து பொதுபல சேனை அவரை விரட்டியடித்தது. காட்டுக்குள்ளே பெளத்த தேரர் ஓடி ஒளிய வேண்டி இருந்தது. பொலிஸ்காரர்கள் விஜித தேரரின் கழுத்திலும், தோளிலும் கைபோட்டு பிடித்திழுத்து கொண்டு போவதை நாம் பார்த்தோம்.
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், இந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை ஓட ஓட துரத்தி விரட்டி அடித்து பெளத்த தர்மத்தை பாதுகாப்பதை கண்டு நமக்கு சிரிப்பும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.
அதேபோல் அம்பந்தோட்டையில, 3,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்ட விமான நிலையத்தையும், 5,000 கோடி ரூபா முதலீட்டில் கட்டப்பட்ட துறைமுகத்தையும் கண்காணிக்க சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணம் எவரதும் பரம்பரை சொத்து அல்ல. இது மக்கள் வரிப்பணம் அல்லது நாட்டை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் பணம். இந்த தாக்குதல் மூலம், இந்த நாட்டின் எந்த ஒரு அரசு நிறுவனத்தையும் கண்காணிக்க எம்பிக்களுக்கு இருக்கும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் அம்பாந்தோட்டை மத்தல விமானநிலையம் நோக்கி சென்ற ஒரு விமானம், வானில் பறந்து வந்த மயில் ஒன்றில் மோதி ஒரு விபத்து ஏற்படும் நிலைமை கடைசி நேரத்தியிலும் தவிர்க்கப்பட்டது.
அதேபோல் இந்த வருடம் ஜனவரி மாதமும் இன்னொரு மயில் மோதிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றியும் இந்த நாட்டு மக்களுக்கு மேலதிக விபரங்கள் தேவை. இவை பற்றி அறிய அம்பாந்தோட்டைக்கு சென்ற எம்பிக்கள் குழு விரட்டியடிக்கப்பட்டது.
இதுதான் இந்நாட்டில் இன்று மகிந்த தர்மம்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மாத்திரம் காட்டப்பட்ட மகிந்த தர்மமும், பொதுபல தர்மமும், இப்போது சிங்கள மக்கள் மீது தென்னிலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது.
இது இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyERXLXhx2.html#sthash.dVwEqHVA.dpufஅதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
விஜித தேரர் ஒரு பெளத்த துறவி. இவர் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர். பொதுபல சேனையை இவர் கடுமையாக விமர்சிக்கிறார். அதனால் இவரை பொதுபல சேனை அழிக்க தேடி திரிகிறது.
கடந்த இரண்டு முறை இவருக்கு தனது பிரதேச சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுபல சேனை இடம் கொடுக்கவில்லை. இந்தமுறையும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அவரது பதவி பறிபோகும்.
இந்தநிலையில் நேற்று முதல்நாள் அவர் பொலிஸ் பாதுகாப்புடன் பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கும் தேடிவந்து பொதுபல சேனை அவரை விரட்டியடித்தது. காட்டுக்குள்ளே பெளத்த தேரர் ஓடி ஒளிய வேண்டி இருந்தது. பொலிஸ்காரர்கள் விஜித தேரரின் கழுத்திலும், தோளிலும் கைபோட்டு பிடித்திழுத்து கொண்டு போவதை நாம் பார்த்தோம்.
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், இந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை ஓட ஓட துரத்தி விரட்டி அடித்து பெளத்த தர்மத்தை பாதுகாப்பதை கண்டு நமக்கு சிரிப்பும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.
அதேபோல் அம்பந்தோட்டையில, 3,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்ட விமான நிலையத்தையும், 5,000 கோடி ரூபா முதலீட்டில் கட்டப்பட்ட துறைமுகத்தையும் கண்காணிக்க சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பணம் எவரதும் பரம்பரை சொத்து அல்ல. இது மக்கள் வரிப்பணம் அல்லது நாட்டை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் பணம். இந்த தாக்குதல் மூலம், இந்த நாட்டின் எந்த ஒரு அரசு நிறுவனத்தையும் கண்காணிக்க எம்பிக்களுக்கு இருக்கும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் அம்பாந்தோட்டை மத்தல விமானநிலையம் நோக்கி சென்ற ஒரு விமானம், வானில் பறந்து வந்த மயில் ஒன்றில் மோதி ஒரு விபத்து ஏற்படும் நிலைமை கடைசி நேரத்தியிலும் தவிர்க்கப்பட்டது.
அதேபோல் இந்த வருடம் ஜனவரி மாதமும் இன்னொரு மயில் மோதிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றியும் இந்த நாட்டு மக்களுக்கு மேலதிக விபரங்கள் தேவை. இவை பற்றி அறிய அம்பாந்தோட்டைக்கு சென்ற எம்பிக்கள் குழு விரட்டியடிக்கப்பட்டது.
இதுதான் இந்நாட்டில் இன்று மகிந்த தர்மம்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மாத்திரம் காட்டப்பட்ட மகிந்த தர்மமும், பொதுபல தர்மமும், இப்போது சிங்கள மக்கள் மீது தென்னிலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது.
இது இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம்.

0 comments:
Post a Comment