இந்தியாவின்
மோடி அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய உளவு அமைப்பான
ஐ.பி.யின் முன்னாள் இயக்குநர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விவாகரங்களில் மோடிக்கு பிரதான ஆலோசகராக இயங்கவுள்ளார் .இவர்
உளவு சேவையில் 37 ஆண்டிகள் அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது .
June 01, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment