RRT:
முஸ்லிம்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை முறையிடுவதற்காக அவசர தொலைபேசிச்
சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக
நடைபெறும்
செயற்பாடுகளை இந்த தொலைபேசிச் சேவையின் ஊடாக 24 மணித்தியாலங்களும் முறையிட முடியும்.
இதன் மூலம் குறித்த செயற்பாட்டிற்கு எதிரான
சட்ட நடவடிக்கை, முன் ஆயத்தம், உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்தல்
உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
0 comments:
Post a Comment