இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்திய மோதல்களின் போது தம்மால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படை வீரர்களை சங்கிலியால் பிணைத்து மண்டியிட்ட நிலையில் ஹமாஸ் போராளிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் சுற்றி வளைத்திருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காஸா பிராந்தியத்தில் இரு வாரங்களுக்கு முன் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இது வரை 190 சிறுவர்கள் உட்பட 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலிய தரப்பிலும் முப்பது படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.



0 comments:
Post a Comment