அல்-அதான் முஸ்லிம் பாடசாலைக்கும் பதுளை
நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான சில வர்த்தக
நிலையங்களுக்கும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மேலும் அறிய
முடிகிறது.
இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment