சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....
ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த
சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது
கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு
விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.
இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியை கூட விடடுவைக்கவில்லை இந்த
அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும்
ஆப்பு வைக்ககாத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.
இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..! மேலும் மூன்று கப்
இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை
விழுங்கியதற்கு சமமாம்..!
0 comments:
Post a Comment