• Latest News

    September 28, 2014

    நிந்தவூர் மஸ்ஹர் மாணவி தரம் ஐந்து புலமை பரீட்சையில் சாதனை

    நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மி எனும் மாணவி; 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசு பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் 193 புள்ளிகளை எடுத்து முதற் தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார். 

     




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் மஸ்ஹர் மாணவி தரம் ஐந்து புலமை பரீட்சையில் சாதனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top