• Latest News

    November 20, 2015

    தேசிய ரீதியில் வெற்றியீட்டிய சகிப் அத்னான் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தினல் பாராட்டப்பட்டார்

    எம்.வை.அமீர் -
     மீலாதுன்னபி-2015 க்கான தேசிய ரீதியான போட்டி நிகழ்ச்சியில் கமு/சது/தாருல் உலூம் வித்யாலய மாணவன் முஹம்மது மாஹிர் சகிப் அத்னான் ஆரம்ப பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போடியில் அகில இலங்கை  ரீதீயில் மூன்றாம் இடத்தினை பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்திக்கு பெருமை தேடித்தந்தமியினை இட்டு வலயக்கல்வி அலுவலகம் அவரை பாராட்டி கௌரவித்தது.

    இந்நிகழ்வு 17.11.2015 ம் திகதி சாம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  ஜானாப்.எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களின் தலைமையில்  அல் மர்ஜான் மகளிர் கல்லுரியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில்  வலயதின் உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், கல்வி அதிகரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
    மேலும் இவ்வைபவதில் மாணவன் ஸகிப் அத்னான் அவர்களின் உரை சபையினரை பெரிதும் கவர்ந்ததுடன் அனைவரினதும் பாரட்டினையும் பெற்றுக்கொண்டார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசிய ரீதியில் வெற்றியீட்டிய சகிப் அத்னான் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தினல் பாராட்டப்பட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top