• Latest News

    December 04, 2015

    முன்னாள் கல்முனை மேயர் செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

    (சாய்ந்தமருது- எம்.எஸ்.எம்.சாஹிர்)
    முன்னாள் கல்முனை மாநகர மேயர் செனட்டர் அல்-ஹாஜ் மசூர் மௌலானா அவர்கள்  இன்று (04.12.2015) அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார்.

    இன்னா இலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அந்நாரின் ஜனாஸா கொழும்பில் இருந்து அவரது பிறந்த இடமான மருதமுனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை (05.12.2015) காலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் கல்முனை மேயர் செனட்டர் மசூர் மௌலானா காலமானார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top