• Latest News

    September 26, 2016

    நிந்தவூர்: இஸ்லாமிய எழுச்சி மாநாடு - 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

    நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற (24.09.2016) இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் சுமார் 15 பேர் கலந்து கொண்டார்கள்.
    இம்மாநாட்டில் தென்னிந்திய இஸ்லாமிய பிரச்சாரர் மௌலவி அப்துல் பாஷித், மெலளவி எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (பிரதம ஆசிாியர் - உண்மை உதயம்) மெலளவி என்.பி.எம்.அபூவக்கர் ஸித்தீக் மதனி, மெலளவி கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி, வைத்திய கலாநிதி எஸ்.எம்.றயீஸுத்தீன் ஷரயீ ஆகியோர்கள் மார்க்கச் சொற்பொழிலாற்றினார்கள்.


     n-jpg2
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர்: இஸ்லாமிய எழுச்சி மாநாடு - 15 ஆயிரம் பேர் பங்கேற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top