- திருஞானம் -
அலரிமாளிகையில் சசுநோதய எனும் நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்
0 comments:
Post a Comment