• Latest News

    April 27, 2019

    காத்தான்குடி பிரதேசம் படையினரால் சுற்றிவளைப்பு - தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது

    மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசம் விசேட அதிரடிப் படை மற்றும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு  தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

    கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 15 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடி பிரதேசம் படையினரால் சுற்றிவளைப்பு - தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top