• Latest News

    September 09, 2019

    குழிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 03 பேரை இராணுவத்தினர் காப்பாற்றினர்

    (ரெ.கிறிஷ்­ணகாந்)
    கிளி­நொச்சி, பூந­கரி, அர­ச ­பு­ர­குளம் வாவியில் நீராடச் சென்­ற­போது, சேறு நிறைந்த குழிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த தாயையும் இரு பிள்­ளை­க­ளையும் கிளி­நொச்சி பாது­காப்பு படைத்­த­லை­மை­ய­கத்தின் 66 ஆவது படைப்­பி­ரிவின் 5 ஆவது இயந்­திர காலாட்­ப­டை­யி­னர் காப்­பாற்­றியுள்­ளனர்.கிளி­நொச்சி, பூந­கரி, 4 ஆம் கட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வரின் மனைவி மற்றும் பிள்­ளைகள் இரு­வரும் நேற்­று­முன்­தினம் பிற்­பகல் மேற்­படி குளத்தில் நீராடச் சென்­ற­போது, வாவி­யினுள் இருந்த சேறு­நி­றைந்த குழி­யினுள் சிக்­கி­யுள்­ளனர்.

    கிளி­நொச்சி, பூந­கரி, 4 ஆம் கட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வரின் மனைவி மற்றும் பிள்­ளைகள் இரு­வரும் நேற்­று­முன்­தினம் பிற்­பகல் மேற்­படி குளத்தில் நீராடச் சென்­ற­போது, வாவி­யினுள் இருந்த சேறு­நி­றைந்த குழி­யினுள் சிக்­கி­யுள்­ளனர்.

    கிளி­நொச்சி, பூந­கரி, 4 ஆம் கட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வரின் மனைவி மற்றும் பிள்­ளைகள் இரு­வரும் நேற்­று­முன்­தினம் பிற்­பகல் மேற்­படி குளத்தில் நீராடச் சென்­ற­போது, வாவி­யினுள் இருந்த சேறு­நி­றைந்த குழி­யினுள் சிக்­கி­யுள்­ளனர்.

    METRONEWS -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குழிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 03 பேரை இராணுவத்தினர் காப்பாற்றினர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top