• Latest News

    September 26, 2019

    நான் பாதிக்க பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக இங்கு நிற்கிறேன்

    உலகம் ஐந்து நாடுகளுக்கு சொந்தமானது அல்ல  வீட்டோ அதிகாரத்தை வைத்து கொண்டு  விளையாடி கொண்டிருக்க பாதுகாப்பு சபையை சீர்படுத்துங்கள் அதில் அனைவருக்குமான பங்களிப்பையும் உறுதி செய்யுங்கள் நான் பாதிக்க பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக இங்கு நிற்கிறேன். 
     இவ்வாறு ஐக்கிய நாட்டு சபையில் துருக்கி அதிபர் வீரப் பேச்சு
    அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், 
    குரலற்றவர்களின் குரலாக இங்கு நிற்கிறேன். காஷ்மீர் பலஸ்தீன் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நீதி வேண்டும். அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.
     அனைவருக்கும் வாழ்வுரிமை வேண்டும். அனைவருக்கும் வளம் வேண்டும்.
    அனைவருக்கும் நீதி வேண்டும். உலகம் அனைவருக்குமானது அனைவருக்கும் அனைத்தும் வேண்டும்.
    பாலஸ்தீனுக்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்ரேலின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கிறது. இந்த அநியாயத்திற்கு தீர்வு என்ன?
    மூன்று மில்லியன் சிரிய அகதிகள் எங்கள் நாட்டில். சிரியாவில் அமைதியை உருவாக்க எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். கடல் பயணத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்து சடலமாக கரை ஒதுங்கிய சிரிய நாட்டு சிறுவன் அய்லானை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்னால் மறக்க முடியவில்லை



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான் பாதிக்க பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக இங்கு நிற்கிறேன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top