உடனடியாக அனைத்து விற்பனை நிலையங்களை
மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் அனைத்து பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களை வீடுகளுக்கு
விநியோகிப்பதற்காக நாடு பூராகவும் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த விற்பனை நிலையங்களை திறந்து வைத்து
நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment