நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவன் அப்துல் றஹீம் முஹம்மது முர்ஸித் ஆதிப் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அம்பாரை மாவட்டத்தில் தரவரிசையில் இரண்டம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
இவர் நிந்தவூர் அரபா வித்தியாலயத்தின் அதிபர் பி.ரி.அப்துல் றஹீம் தம்பதிகளின் கனிஸ்ட மகனாவர். நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாம் இடத்தில் சித்தியடைந்தார்.
இவரது தந்தை அப்துல் றஹீம் விஞ்ஞானப் பட்டதாரியாவார். அத்தோடு முதலாம் தர அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment