Home > News > உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டம் News உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (8) ராஜகிரிய தேர்தல் ஆணைகுழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.(படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்) 9:54 PM News
0 comments:
Post a Comment