• Latest News

    News

    Videos

    News

    • Movies
    • Motion Design
    • News
    • Sports
    November 21, 2025
    நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு கோரமில்லாததால் ஒத்திவைப்பு

    நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு கோரமில்லாததால் ஒத்திவைப்பு

    நூருல் ஹுதா உமர்- நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (21) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். ...
    November 18, 2025
    திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் -  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

    திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

     திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்...
    வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் - மீண்டும் நீடிக்கப்பட்ட தடை உத்தரவு

    வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் - மீண்டும் நீடிக்கப்பட்ட தடை உத்தரவு

    பாறுக் ஷிஹான் - கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்...
    புத்தர் சிலை விவகாரம்: பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது - இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்

    புத்தர் சிலை விவகாரம்: பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது - இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்

      திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெர...
    புத்தர் சிலை விவகாரம்:  எந்த தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம்  இடமளிக்காது.

    புத்தர் சிலை விவகாரம்: எந்த தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது.

    திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து  எந்த தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டில் சட்டம் ...
    புத்தர் சிலை விவகாரம்: பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் சம்பவ இடத்திற்கு  விஜயம்!

    புத்தர் சிலை விவகாரம்: பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் சம்பவ இடத்திற்கு விஜயம்!

    பௌத்த சமூகத்திற்கும் விகாரை நடவடிக்கைகளுக்கும் அவமரியாதை செய்யும் வகையில் பொலிஸார் நடந்து கொண்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞான...
    November 12, 2025
    அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய அரசியலமைப்பையும் உருவாக்காது.

    அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய அரசியலமைப்பையும் உருவாக்காது.

     உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும் சொல்லவில்லை. இந்த அரசாங்...
    இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன்

    இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன்

    கடந்த செப்டம்பர் மாதம் வரையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன் ரூபா என அமைச்சர் பேராசிரியர் அனில் ஜ...
    November 11, 2025
    இந்திய தலைநகர் டில்லியில் குண்டு வெடிப்பு

    இந்திய தலைநகர் டில்லியில் குண்டு வெடிப்பு

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குண்டுவெடிப...

    Gallery

    Sports

    School News

    Science and Technology

    Cinema

    Health

    Scroll to Top