இலங்கையில் மத சிறுபான்மையினர் மீது
தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது அதை தடுக்க நீங்கள்
என்ன செய்கிறீர்கள் என்று அல் ஜஸீரா ஊடகவியலாளர்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி முன்வைத்த போது .
மஹிந்த ராஜபக்ஷ இப்படி பதில்
வழங்கியுள்ளார்:- ,அப்படிஇல்லை..! , .. , சில சம்பவங்கள் , தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளது. அவற்றுக்கான பின்னணியை… ஏன் அவர்கள் தாக்கப்பட்டார்கள்
என்று நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நாளை நினைக்கிறேன் இந்த நாட்டில்தான்
ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் , கிறிஸ்தவர்கள் கூட
தமது மதத்தை எந்த பிரச்சினையும் இன்றி அனுஷ்டித்துவருகிறார்கள்
227 சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது என்று நவநீதம் பிள்ளை கூறுகிறார் …. என்று கேள்வி முன்வைக்கப் பட்டபோது.
இல்லை .இது அனைத்து அர்த்தமற்றவை . அந்த பட்டியலை என்னிடம் தாருங்கள் நான் பார்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment