அம்பாரை மாவட்டம்- நிந்தவூரில் திருட்டு மற்றும் மக்களை அச்ச மூட்டல் போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டதாக கருதப்படுகின்ற மர்ம நபர்களை பாதுகாப்புப் பிரிவினர் காப்பாற்றிச் சென்றதனையும், பொது மக்கள் காயமடைந்ததனையும் கண்டித்து தற்போது நிந்தவூர் பிரதான வீதி, வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் பொது மக்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். நிந்தவூர் பிரதேசத்தின் வீதிகள் தோறும் பொது மக்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
November 18, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)









0 comments:
Post a Comment