• Latest News

    November 18, 2013

    நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    கடந்த சில வாரங்களாக நிந்தவூரில் இடம் பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுகின்றவர்களை சுற்றி வளைத்துக் கொண்ட போது பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கி வேட்டுக்களினாலும், அதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தினாலும் காயமடைந்த நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்,ஏ.எம்.தாஹிர் மற்றும் முகம்மட் இல்யாஸ் ஆகியோர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனை படங்களில் காணலாம்.
     


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top