
கெய்ரோவின் தெற்கு மின்யா மற்றும் நைல் டெல்டா ஆகிய இடங்களில் வெள்ளியன்று பொலிஸார், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களுடன் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த அமைப்பு கடந்த புதன்கிழமை முதல் முறைப்படி ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் இரண்டு பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு தீ வைத்ததாக அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment