• Latest News

    January 27, 2014

    கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக அரங்கை ஜனாதிபதி திறந்து வைத்தார்

    தேசத்துக்கு மகுடம் 2014 தேசிய கண்காட்சியை முன்னிட்டு கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக அரங்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மாலை (26) திறந்துவைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக அரங்கை ஜனாதிபதி திறந்து வைத்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top