பி.எம்.எம்.ஏ.காதர்;
மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரபல தொழில் அதிபருமான லயன் சித்தீக் நதீர் மருதமுனை யுனிவேர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி மேலங்கிகளை கழக வீரர்களிடம் அண்மையில் (27-01-2014) வழங்கினார். கழகத்தின் தலைவர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி ஆசிரியர் உள்ளீட்ட கழக வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment