• Latest News

    June 22, 2014

    இன,மத முரண்பாடுகளை தூண்டும் வகையிலான கூட்டங்களுக்குத் தடை

    இன,மத  முரண்பாடுகளை தூண்டும் வகையிலான கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் இனம் அல்லது மத சமூகத்தை எதிர்க்கும் வகையிலான கூட்டங்கள், போராட்டங்கள் தடை செய்யப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

    இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தூண்டும் வகையிலான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவிற்கு அமைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன,மத முரண்பாடுகளை தூண்டும் வகையிலான கூட்டங்களுக்குத் தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top