• Latest News

    September 24, 2014

    குழந்தைப் பேறு இல்லாத இரு பெண்களின் தோசத்தை கழிப்பதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பூசகர்

    குழந்தைப் பேறு இல்­லாத பெண்கள் இரு­வ­ருக்கு தோசம் கழிக்கும் தோர­ணையில் பாலியல் வல்­லு­றவு ­பு­ரிந்தார் எனக் கூறப்படும் பூசகர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

    ஹிங்­கி­ரிய ஹத­பான்­கொடை என்ற இடத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. திரு­மணம் முடித்த இரு பெண்­க­ளுக்கு நீண்­ட­கா­ல­மாக குழந்தைப் பேறு இல்­லா­தி­ருந்­துள்­ளது.இத­னை­ய­டுத்து பூசா­ரியின் உத­வியை நாடி உள்­ளனர். அவர் இவர்­க­ளுக்கு தோசம் ஒன்று பிடித்­தி­ருப்­ப­தா­கவும் அதனை தீர்த்­து­வைத்தால் குழந்தைப் பாக்­கியம் கிடைக்குமென்றும் கூறி­யுள்ளார்.
    அதற்­கான தோசம் கழிக்கும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்ட போது பூச­கரின் நடத்­தையில் மாற்றம் ஏற்­பட்டு  அவர்­களை பாலியல் வல்­லு­ற­வுக்கு  உற்­ப­டுத்­தி­ய­தாக  பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த பூசகர் மாத்­தறை பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குழந்தைப் பேறு இல்லாத இரு பெண்களின் தோசத்தை கழிப்பதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பூசகர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top