• Latest News

    October 07, 2014

    மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

    பி.எம்.எம்.ஏ.காதர்:
    புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழகை நேற்று (06-10-2014) காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. இதில்  அஷ்ஷேய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் செய்தார் பெரும் அளவிலான ஆண்களும், பெண்களும் தொழுகையில்  கலந்து கொண்டார்கள்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top