கல்வி அமைச்சின் முழுமையான கண்காணிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் 40 கணனிகளைக் கொண்ட கணனிக்கூடம்- 20 கணினிகளுடன் கூடிய மொழிகள் கூடம்- கணிதக்கூடம் - நெனச மத்தியநிலையம் - உயர்தரத்திற்கான விஞ்ஞானகூடம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆய்வுகூடம் திறந்து வைத்த பின்னர் பாடசாலையை பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு கற்கும் மாணவர்களின் கல்வி தொடர்பிலும் ஆராய்ந்தார். இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன- கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம- முதலமைச்சர் அப்துல் நஷீட் மஜீட்- ஆகியோர் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment