• Latest News

    December 13, 2014

    அரசாங்கத்தின் உலக சாதனை பற்றி கூறும் பொது வேட்பாளர்!

    அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்களும் ஏனைய தகவல்களும் எதிர்க்கட்சிக்கு 65 வீதமான மக்கள் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

    சிலாபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    நாட்டின் இன்றைய அரசாங்கம் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    ஊழல், மோசடிகளில் உலகில் முதன்மையான இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

    வடக்கு ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை மாற்றி தேவையான சாதகங்களை அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்தின் உலக சாதனை பற்றி கூறும் பொது வேட்பாளர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top