• Latest News

    December 17, 2014

    மைத்திரிக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை!- ஜனாதிபதி மஹிந்த

    பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

    சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.

    இந்த உடன்படிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உட்பட்டோர் வடிவமைத்ததாக ஜனாதிபதி கூறினார்.

    இதனை தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அவர், விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரிக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை!- ஜனாதிபதி மஹிந்த Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top