தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் ஜூலை 14 வரை
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் ஜூலை 14 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் ஒகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 6ஆம் திகதிக்கும் ஜூலை 15ஆம் திகதிக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment