142 மில்லியன் ரூபாய்களை கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்திய பேரூந்துக்களுக்காக இந்த தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில்; சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா உட்பட்டோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்திய பேரூந்துக்களுக்காக இந்த தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில்; சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா உட்பட்டோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment