இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை இறம்பொடை வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் பதிவு செய்தார். காலை தோட்டத்தில் காணப்படும் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் தனது குடும்பத்துடன் கலந்துக் கொண்டு பின் தனது வாக்கை பதிவு செய்தமை குறிப்பிடதக்கது
February 10, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment