பைஷல் இஸ்மாயில்
கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான கல்முனை 15 ம் வட்டாரத்திலுள்ள அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்துக்கு தனது வாக்குப் பதிவினை பதிவிடுவதற்காக இன்று (10) காலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாக்கினை பதிவிடவந்தார்.
கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான கல்முனை 15 ம் வட்டாரத்திலுள்ள அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்துக்கு தனது வாக்குப் பதிவினை பதிவிடுவதற்காக இன்று (10) காலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாக்கினை பதிவிடவந்தார்.


0 comments:
Post a Comment