சம்மாந்துறை - சவளக்கடை மற்றும் கல்முனை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 10.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.00 மணி தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்தப் பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் பொலிஸ் ஊடரடங்குச்சட்டம் அமுலாக்கப்படுமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment