• Latest News

    April 28, 2019

    தேடப்பட்ட தற்கொலை சூத்தாாாிகள் இருவர் கைது

    ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்று வந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை 5.00 மணிளயவில் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேடப்பட்ட தற்கொலை சூத்தாாாிகள் இருவர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top