52 நாட்கள் அரசியல் பிரளயத்தின் போது, மஹிந்ததலைமையிலான புதிய அரசாங்கத்தைஅமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன்பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடிய போது.
SB: ரிஷாட்....
RB : ஆம், அமைச்சரே!
SB: ரிஷாட்....
RB: ஆம், கதைக்கிறேன்...
SB: பேசக்கூடிய இடத்திலயா இருக்கிறீங்க?
RB: சொல்லுங்கள்...
SB: ஓட வேண்டிய ஓட்டங்களையெல்லாம் ஓடிமுடித்துவிட்டோம். துமிந்த உட்பட எல்லோரும்முடிவாயிட்டு. சின்னச் சின்ன ஆட்களை உள்வாங்கிபிரயோசனம் இல்லை. இது தான் சந்தர்ப்பம் நீங்கள்எல்லோரும் ஒரேயடியாக வந்திருங்கள்
RB: ஆஹ்ஹ்...
SB: பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறோம்.
RB: அப்படியா!
SB: இரண்டு ஜனாதிபதியும் ரெடியாகஇருக்கின்றனர். இப்ப நீங்கள் வந்து அமர்வது மட்டும்தான் மீதியாக இருக்கின் றது.
RB: ம்ம்ம்…..
SB: கொழும்பிலா இருக்கிறீர்கள்?
RB: சிறிய வேலை ஒன்றிற்காக ஒரு பயனம்வந்திருக்கின்றேன்.
SB: நாளைக்கு... நாளைக்கு...
RB: இரவைக்கு நின்றுதான் வருவேன், நாளைக்குபார்ப்போம்...
SB: கொழும்பு வந்ததும், என்னோடுதொடர்புகொள்ளுங்கள்.

0 comments:
Post a Comment