• Latest News

    October 05, 2013

    அம்பாரை மகோயா வீதியில் இராணுவத்தினர் திடீர் பரிசோதனை!

    இன்று (05.10.2013) அதிகாலை கொழும்பு இருந்து அம்பாரை நோக்கி வருகை தந்து கொண்டிருந்த தனியார் போக்கு வரத்து பஸ்ஸை மகோயா சந்தியில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டு, அதில் பயணம் செய்த பிரயாணிகள் அனைவரும் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் இவ்வாறானதொரு பரிசோதனை
    இவ்வீதியில் இதற்கு முதல் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரை மகோயா வீதியில் இராணுவத்தினர் திடீர் பரிசோதனை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top