• Latest News

    November 29, 2013

    அம்பாந்தோட்டையில் துப்பாக்கி சூடு: ஐவர் காயம்

    அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதயில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு  சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காமடைந்தவர்களில்  மூன்று பேர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் ஏனைய இருவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளhர்கள்.
     இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாகவே இத்துப்பாக்கி சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாந்தோட்டையில் துப்பாக்கி சூடு: ஐவர் காயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top