• Latest News

    November 22, 2013

    இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தை சூறாவளி தாக்கியுள்ளது

    இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தை மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் வேகத்திலான சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.
    ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹெலன் என்ற இந்தச் சூறாவளி கரைகடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்டிருந்தனர்.
    இழப்புகள் குறித்த தகவல் எதுவும் உடனடியாக வரவில்லை.
    வீட்டுக் கூரைகளுக்கும், குடிசைகளுக்கும் சேதம் ஏற்படலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
    கடந்த மாதம் பைலின் என்னுக் சூறாவளி இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கியிருந்தது.
    ஒரிசா மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகளை சேதப்படுத்திய அது, 25 பேரையும் கொன்றிருந்தது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தை சூறாவளி தாக்கியுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top