திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துல்லாவுக்கும் கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (2013.12.28) அன்று இடம்பெற்றது.
(ஏஎம்பி)
0 comments:
Post a Comment