வடக்கில் இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்களை திரட்டியதாகவும் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்தியாவின் பிரபல சஞ்சிகையான 'ஜூனியர் விகடனின்' ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீசா விதிகளை மீறி செயற்பட்டதாக பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீசா விதிகளை மீறி செயற்பட்டதாக பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் ´புலித்தடம் தேடி... - ரத்த ஈழத்தில் 25 நாட்கள்´ என்ற புத்தகத்தை எழுதி இந்தியாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MT
MT
0 comments:
Post a Comment