• Latest News

    May 05, 2019

    நீர்கொழும்பில் பதற்றம் தொடர்கின்றது. சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

    நீர்கொழும்பில் பதற்றம் தொடர்கின்றது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  

    இதே வேளை, Facebook, whatsapp, you tube ஆகியன தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீர்கொழும்பில் பதற்றம் தொடர்கின்றது. சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top