• Latest News

    December 31, 2019
    புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானது - சஜித் பிரேமதாச

    புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானது - சஜித் பிரேமதாச

    எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
    எதற்காக றிசாட் விசாரிக்கப்பட்டார்?

    எதற்காக றிசாட் விசாரிக்கப்பட்டார்?

    முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் இன்று சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது.  21/4 உயிர்...
    நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்

    நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்

    நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 ஜனவரி முதல...
    சற்று முன்னர் - வாகன விபத்தில் 04 படை வீரர்கள் பலி

    சற்று முன்னர் - வாகன விபத்தில் 04 படை வீரர்கள் பலி

    வரக்காபொலயில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய நான்கு விமானப்படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப்பட...
    December 30, 2019
    2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது

    2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது

    2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது என்று  கோத்தாபய ராஜபக்ச எச்சர...
    ரிசாத்தை கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்

    ரிசாத்தை கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்

    முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தே...
    ரிஷாத் பதியுதீன்  இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

    ரிஷாத் பதியுதீன் இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்...
    December 27, 2019
    புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டை பாதிப்பதாக இருக்கின்றது - ஹிருணிகா பிரேமசந்திர

    புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டை பாதிப்பதாக இருக்கின்றது - ஹிருணிகா பிரேமசந்திர

    உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவின...
    December 26, 2019
    நாங்கள் யாரும்  தப்பிச் செல்லப்போவதில்லை -  சம்பிக்க, ரணவக்க

    நாங்கள் யாரும் தப்பிச் செல்லப்போவதில்லை - சம்பிக்க, ரணவக்க

    முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் தோன்றி விளக்கமளிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவி...
    சம்பிக்க ரணவக்க, எம்மைப் பற்றி தவறாகச் சித்தரித்து உளறுவதை உடன் நிறுத்த வேண்டும் - பிரதமர் மஹிந்த

    சம்பிக்க ரணவக்க, எம்மைப் பற்றி தவறாகச் சித்தரித்து உளறுவதை உடன் நிறுத்த வேண்டும் - பிரதமர் மஹிந்த

    விபத்து தொடர்பான வழக்கில்தான் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டார் உண்மைச் சம்பவங்களை மறைத்தமைக்காகவே அவர் கைதுசெய்யப்...
    இந்தியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது

    இந்தியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது

    குடியுரிமை சட்ட திருத்தம் அதை தொடர்ந்து .இந்தியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களுக்கு 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டைப்பு தனத...
     அரசாங்க ஊழியர்களுக்கு விசேட வேலைத்திட்டங்கள்

    அரசாங்க ஊழியர்களுக்கு விசேட வேலைத்திட்டங்கள்

    2020ஆம் ஆண்டிற்காக கடமைகளை ஆரம்பிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யுமாறு உத்தர...
    பாராளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியில் புது முகங்கள்

    பாராளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியில் புது முகங்கள்

    எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்சி பல புது முகங்­களை கள­மி­றக்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வ...
    December 25, 2019
    மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?

    மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?

    பாகிஸ்தான் முன்னாள் அதி­பரும், ஓய்­வு­பெற்ற ராணுவ ஜென­ர­லு­மான பர்வேஸ் முஷா­ரபுக்கு தேசத்­து­ரோக வழக்கில், சிறப்பு நீதி­மன்றம் மரண த...
    முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் - கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ஏ.எம்.ஜெமீல்

    முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் - கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ஏ.எம்.ஜெமீல்

    அஸ்லம் எஸ்.மௌலானா -  நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே...
    நாட்டில் மீண்டும் இன்புளுவன்ஸா - பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்

    நாட்டில் மீண்டும் இன்புளுவன்ஸா - பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்

    நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அவானம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...
    பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது - சந்தேக நபர் ஒருவர் கைது

    பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது - சந்தேக நபர் ஒருவர் கைது

    வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. ...
    அநுரகுமார திஸா நாயக்காவை பதவி விலகுமாறு அழுத்தம்

    அநுரகுமார திஸா நாயக்காவை பதவி விலகுமாறு அழுத்தம்

    மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வ...
    சாய்ந்தமருதின் கனவு நனவாக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். - இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க

    சாய்ந்தமருதின் கனவு நனவாக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். - இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க

    சாய்ந்தமருது நகர சபை இலக்கு மெய்ப்பட வேண்டுமாயின் எமது ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும் என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க...
    ராஜித சேனாரத்ன உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் - கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிாிவினர் சபாநாயகருக்கு கடிதம்

    ராஜித சேனாரத்ன உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் - கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிாிவினர் சபாநாயகருக்கு கடிதம்

    முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்...
    வெள்ளை வேன் கடத்தல் பற்றி ஆதாராம் உள்ளது - சரத் பொன்சேகா எம்.பி

    வெள்ளை வேன் கடத்தல் பற்றி ஆதாராம் உள்ளது - சரத் பொன்சேகா எம்.பி

    2015ஆம் ஆண்டிற்கு முன்னர் வெள்ளை வான் கலாச்சாரம் தீவிரம் அடைந்திருந்ததை தான் நன்கு அறிந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ...
    வெட்டுக் காயங்களுடன் இராணுவ வீரர் மீட்பு - துப்பாக்கியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளது

    வெட்டுக் காயங்களுடன் இராணுவ வீரர் மீட்பு - துப்பாக்கியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளது

    வவுனியா - போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய துப்பாக்...
    மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - சம்பிக்க ரணவக்க

    மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - சம்பிக்க ரணவக்க

    மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதற்காக இலங்கை மக்களிடம் தாம் மன்னிப்புக் கேட்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். க...
    சற்று முன்னர் நடந்த சம்பவம் - கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம்

    சற்று முன்னர் நடந்த சம்பவம் - கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம்

    கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதி ஒருவர் தப்பியோட முயன்ற வேள...
    நாம் எதிர்ப்பார்த்ததை விட பல விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் - அம்பிட்டிய சுமனரதன தேரர்

    நாம் எதிர்ப்பார்த்ததை விட பல விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் - அம்பிட்டிய சுமனரதன தேரர்

    தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே, கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன ...
    பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எத...
    முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு

    முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு

    வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாற...
    December 24, 2019
    கைவிலங்கு மற்றும் சிறைச்சாலைகளினால் போராட்டத்தை நிறுத்த முடியாது

    கைவிலங்கு மற்றும் சிறைச்சாலைகளினால் போராட்டத்தை நிறுத்த முடியாது

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தை சிலர் இல்லாமலாக்க முயற்சி செய்தாலும் அதனை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் தான் நன்றி ...
    December 23, 2019
    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தள மக்களை றிசாட் பதியூதின் பார்வையிட்டார்

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தள மக்களை றிசாட் பதியூதின் பார்வையிட்டார்

    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம்- ரெட்பான, இஸ்மாயில் புரம், தென்னந்தோப்பூ முகாம், ரத்மல்யாய பகுதிகளுக்கு இன்று (22) மதியம் ம...
    பாராளுமன்ற  கூட்டத்தொடர்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் , அன்றையதினமே சபையைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் , அன்றையதினமே சபையைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிடடுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: ஊடக அறிக்கை பாராளுமன்ற   கூட்டத்தொடர்   உத்தியோகபூ...
    மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்...
    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு

    வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றறிக்கைகளையும், ஏனைய ஒழுங்குவிதிகளையும் தடையா...
    ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஹக்கீம், றிசாட் ஆகியோர்களை விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு

    ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஹக்கீம், றிசாட் ஆகியோர்களை விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு

    ஏப்ரல் பயங்கரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் சிறாத் பதியுதீன்ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட...
    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் 5 பேருக்கு சௌதியில் மரண தண்டனை

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் 5 பேருக்கு சௌதியில் மரண தண்டனை

    கடந்த ஆண்டில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்...
    புத்தளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காக மு.காவும், அ.இ.ம.காவும் பேச்சு

    புத்தளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காக மு.காவும், அ.இ.ம.காவும் பேச்சு

    எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற...
    December 14, 2019
    கதிரையில் போட்டியிட சு.கா தீர்மானம். மஹிந்தவுக்கு ஏமாற்றம்

    கதிரையில் போட்டியிட சு.கா தீர்மானம். மஹிந்தவுக்கு ஏமாற்றம்

    நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொ...
    December 13, 2019
    ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக போராடும் அபூபக்கர் மர்ரி தம்பதாவ்.

    ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக போராடும் அபூபக்கர் மர்ரி தம்பதாவ்.

    பச்சை பசேல் என்கின்ற அந்த பூமியின் மக்கள், வீடிழந்து, நாடிழந்து, எரிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டும், ஈமான் இழக்காது இன்னும் இசுலா...
    உலகில் தேசியவாதக் கொள்கை மேலோங்கியுள்ளது - ஹாின்

    உலகில் தேசியவாதக் கொள்கை மேலோங்கியுள்ளது - ஹாின்

    உலகம் முழுவதிலும் தேசியவாத கொள்கைகள் மேலோங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்த...

    Gallery

    Sports

    School News

    Science and Technology

    Cinema

    Health

    Scroll to Top