எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
December 31, 2019
எதற்காக றிசாட் விசாரிக்கப்பட்டார்?
9:01 AM
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் இன்று சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது. 21/4 உயிர்...
நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்
8:52 AM
நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 ஜனவரி முதல...
சற்று முன்னர் - வாகன விபத்தில் 04 படை வீரர்கள் பலி
8:49 AM
வரக்காபொலயில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய நான்கு விமானப்படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப்பட...
December 30, 2019
2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது
11:35 PM
2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது என்று கோத்தாபய ராஜபக்ச எச்சர...
ரிசாத்தை கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்
11:34 PM
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தே...
ரிஷாத் பதியுதீன் இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
11:27 PM
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்...
December 27, 2019
புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டை பாதிப்பதாக இருக்கின்றது - ஹிருணிகா பிரேமசந்திர
11:32 PM
உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவின...
December 26, 2019
நாங்கள் யாரும் தப்பிச் செல்லப்போவதில்லை - சம்பிக்க, ரணவக்க
11:00 PM
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் தோன்றி விளக்கமளிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவி...
சம்பிக்க ரணவக்க, எம்மைப் பற்றி தவறாகச் சித்தரித்து உளறுவதை உடன் நிறுத்த வேண்டும் - பிரதமர் மஹிந்த
10:58 PM
விபத்து தொடர்பான வழக்கில்தான் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டார் உண்மைச் சம்பவங்களை மறைத்தமைக்காகவே அவர் கைதுசெய்யப்...
இந்தியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது
10:53 PM
குடியுரிமை சட்ட திருத்தம் அதை தொடர்ந்து .இந்தியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களுக்கு 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டைப்பு தனத...
அரசாங்க ஊழியர்களுக்கு விசேட வேலைத்திட்டங்கள்
10:49 PM
2020ஆம் ஆண்டிற்காக கடமைகளை ஆரம்பிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யுமாறு உத்தர...
பாராளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியில் புது முகங்கள்
12:01 AM
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பல புது முகங்களை களமிறக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவ...
December 25, 2019
மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?
11:56 PM
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரபுக்கு தேசத்துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் மரண த...
முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் - கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ஏ.எம்.ஜெமீல்
11:19 PM
அஸ்லம் எஸ்.மௌலானா - நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே...
நாட்டில் மீண்டும் இன்புளுவன்ஸா - பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்
9:28 PM
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அவானம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...
பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது - சந்தேக நபர் ஒருவர் கைது
9:25 PM
வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. ...
அநுரகுமார திஸா நாயக்காவை பதவி விலகுமாறு அழுத்தம்
9:21 PM
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வ...
சாய்ந்தமருதின் கனவு நனவாக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். - இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க
9:18 PM
சாய்ந்தமருது நகர சபை இலக்கு மெய்ப்பட வேண்டுமாயின் எமது ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும் என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க...
ராஜித சேனாரத்ன உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் - கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிாிவினர் சபாநாயகருக்கு கடிதம்
9:09 PM
முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்...
வெள்ளை வேன் கடத்தல் பற்றி ஆதாராம் உள்ளது - சரத் பொன்சேகா எம்.பி
9:03 PM
2015ஆம் ஆண்டிற்கு முன்னர் வெள்ளை வான் கலாச்சாரம் தீவிரம் அடைந்திருந்ததை தான் நன்கு அறிந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ...
வெட்டுக் காயங்களுடன் இராணுவ வீரர் மீட்பு - துப்பாக்கியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளது
9:01 PM
வவுனியா - போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய துப்பாக்...
மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - சம்பிக்க ரணவக்க
8:50 PM
மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதற்காக இலங்கை மக்களிடம் தாம் மன்னிப்புக் கேட்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். க...
சற்று முன்னர் நடந்த சம்பவம் - கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம்
12:30 AM
கொழும்பு மகசின் சிறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதி ஒருவர் தப்பியோட முயன்ற வேள...
நாம் எதிர்ப்பார்த்ததை விட பல விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் - அம்பிட்டிய சுமனரதன தேரர்
12:15 AM
தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே, கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன ...
பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
12:10 AM
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எத...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு
12:03 AM
வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாற...
December 24, 2019
கைவிலங்கு மற்றும் சிறைச்சாலைகளினால் போராட்டத்தை நிறுத்த முடியாது
11:57 PM
நீதிமன்றத்தின் சுயாதீனத்தை சிலர் இல்லாமலாக்க முயற்சி செய்தாலும் அதனை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் தான் நன்றி ...
December 23, 2019
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தள மக்களை றிசாட் பதியூதின் பார்வையிட்டார்
11:30 PM
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம்- ரெட்பான, இஸ்மாயில் புரம், தென்னந்தோப்பூ முகாம், ரத்மல்யாய பகுதிகளுக்கு இன்று (22) மதியம் ம...
பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் , அன்றையதினமே சபையைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
11:19 PM
இதுதொடர்பாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிடடுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: ஊடக அறிக்கை பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
11:15 PM
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு
11:09 PM
வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றறிக்கைகளையும், ஏனைய ஒழுங்குவிதிகளையும் தடையா...
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஹக்கீம், றிசாட் ஆகியோர்களை விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு
10:55 PM
ஏப்ரல் பயங்கரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் சிறாத் பதியுதீன்ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட...
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் 5 பேருக்கு சௌதியில் மரண தண்டனை
10:49 PM
கடந்த ஆண்டில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்...
புத்தளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காக மு.காவும், அ.இ.ம.காவும் பேச்சு
10:32 PM
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற...
December 14, 2019
கதிரையில் போட்டியிட சு.கா தீர்மானம். மஹிந்தவுக்கு ஏமாற்றம்
12:05 AM
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொ...
December 13, 2019
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக போராடும் அபூபக்கர் மர்ரி தம்பதாவ்.
11:00 PM
பச்சை பசேல் என்கின்ற அந்த பூமியின் மக்கள், வீடிழந்து, நாடிழந்து, எரிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டும், ஈமான் இழக்காது இன்னும் இசுலா...
உலகில் தேசியவாதக் கொள்கை மேலோங்கியுள்ளது - ஹாின்
10:44 PM
உலகம் முழுவதிலும் தேசியவாத கொள்கைகள் மேலோங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்த...
Subscribe to:
Posts (Atom)





































