• Latest News

    November 30, 2013
    no image

    பசி கொடுமையால் சிங்கம் இறைச்சி சாப்பிடும சிரியா மக்கள்!

    தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் ப...
    மோர்சியை ஆதரித்து போராட்டம் நடத்தி சிறை சென்ற 21 பெண்களுக்கு பொது மன்னிப்பு: அரசு அறிவிப்பு!

    மோர்சியை ஆதரித்து போராட்டம் நடத்தி சிறை சென்ற 21 பெண்களுக்கு பொது மன்னிப்பு: அரசு அறிவிப்பு!

    எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் மு...
    no image

    தமது பொறுப்பினை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும்:சுமந்திரன் எம்.பி.

    நாடு மீண்­டுமோர் அதல பாதா­ளத்­துக்கு இட்டுச் செல்­லப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கான தமிழ்த் தரப் பின் பொறுப்­பினை தமிழ்த் தேசியக் கூட்­ட­...
    no image

    சம்மாந்துறையில் பெற்றார்களால் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

    கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக் கமைய, பாடசாலை ஊடாக டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் பிரகாரம்  இன்று 29.11.2013 ஆந்...
    அங்கோலா: இப்படியும் ஒரு வதந்தி!

    அங்கோலா: இப்படியும் ஒரு வதந்தி!

    ட்விட்டரில்தான் முதலில் அந்தச் செய்தி வந்தது. அது செய்திதானா, வெறும் வதந்தியா என்று விசாரித்து அறிந்து கொள்ளும் முன்னரே பரபரவென்று உலகெங்...
    இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

    இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

    இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இதய நோயிலிருந்து தப்பிக்க  வேண்டும...
    ஈரானில் பயங்கர நிலநடுக்கம்

    ஈரானில் பயங்கர நிலநடுக்கம்

    ஈரானில் அணு உலை அமைந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாயினர். ஈரா...
    உக்ரைனில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    உக்ரைனில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    உக்ரேன் தலைநகரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  பொலிஸார்  தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தலைநகரில் உள்ள சுதந்...
    no image

    இந்திய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

    இந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோசி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடினார். அலரி மாளிகையில் இச்சந்தி...
    தலைமை பதவி வழங்காததால் அதிருப்திஇ பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹாரூன் அஸ்லாம் ராஜினாமா; பாகிஸ்தானில் பரபரப்பு

    தலைமை பதவி வழங்காததால் அதிருப்திஇ பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹாரூன் அஸ்லாம் ராஜினாமா; பாகிஸ்தானில் பரபரப்பு

    பாகிஸ்தான் மூத்த ராணுவ தளபதி ஹாரூன் அஸ்லாம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் முஷாரப் ஆட...
    அடுத்த அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் வரக்கூடும் : ஒபாமா சூசக தகவல்

    அடுத்த அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் வரக்கூடும் : ஒபாமா சூசக தகவல்

    அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஒரு பெண் வரக்கூடும் என்று, தற்போதைய அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே சுவாரஸ்ய விவாத...
    'இவர்கள் விமானத்தை கடத்த வந்த தீவிரவாதிகள் அல்ல இரட்டை முட்டாள்கள்'

    'இவர்கள் விமானத்தை கடத்த வந்த தீவிரவாதிகள் அல்ல இரட்டை முட்டாள்கள்'

    'விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள்' எனக் குற்றம்சாட்டப்பட்ட இருவர். இவர்கள் தீவிரவாதிகள் அல்ல  இரட்டை முட்டாள்கள்' (Pair of...
    பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த சுதேச மல்யுத்த பயிற்சி!

    பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த சுதேச மல்யுத்த பயிற்சி!

    இலங்கையின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சுதேச மல்யுத்த பயிற்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையிலும் பெண்கள் தங்களது பாதுகாப்பை தாங்களே ...
    பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தொடர்ச்சியாக செயல்படுகிறது

    பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக செயல்படுகிறது

    பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல். இதன் ஒரு நடவடிக்கையாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை ...
    no image

    "ஐக்கிய தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு"

    பி.எம்.எம்.ஏ.காதர்; தமிழ், முஸ்லிம் சிறுபான்மை  சமூகத்தை பேரின வாத பெரும்பான்மைச் சமுகம் அடக்கி ஒடுக்கி வாழும் இன்றைய சூழலில் தமிழ், முஸ...
    no image

    'திவிநெகும' வேலைத் திட்ட விழிப்பூட்டல் நிகழ்ச்சி

    பி.எம்.எம்.ஏ.காதர்; கல்முனை பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவின் மருதமுனை-நற்பிட்டிமுனை வலய சமுர்த்தி; வங்கி ஏற்பாடு செய்த நற்பிட்டிமுனை 3ம்...
    இந்திய துணை உயர்ஸ்தானிகருடன் கல்முனை மாநகர மேயரின் தலைமையில் பேச்சுவார்த்தை

    இந்திய துணை உயர்ஸ்தானிகருடன் கல்முனை மாநகர மேயரின் தலைமையில் பேச்சுவார்த்தை

    கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும்...
    no image

    பண்டார நாணயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தீ

    கொழும்பு, பண்டார நாணயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சற்று முன்னர் தீ பரவியுள்ளது. இன்றைய தினம் அங்கு ஒரு வைபவம் நடைபெற்றுக் கொண்டிரு...
    November 29, 2013
    'தங்கம் கடத்தல்': இலங்கை - இந்திய அதிகாரிகள் உஷார்

    'தங்கம் கடத்தல்': இலங்கை - இந்திய அதிகாரிகள் உஷார்

    இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக, ...
    இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கும்: இந்திய கடற்படைத் தளபதி

    இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கும்: இந்திய கடற்படைத் தளபதி

    இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயற்சிகளை வழங்க இந்திய கடற்படை இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்...
    எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன்

    எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன்

    எமது தமிழ்ப் பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று பொலிசாருக்கு தெரிந்தும் ந...
    உடலை சுத்தப்படுத்தும் தண்ணீர்!

    உடலை சுத்தப்படுத்தும் தண்ணீர்!

    தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால்,...
    சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமானது

    சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமானது

    உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்று வட்டத்தை நெருங்க...
    குழந்தைக்கான பால்மாவில் 2 அங்குல ஊசி

    குழந்தைக்கான பால்மாவில் 2 அங்குல ஊசி

     பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு செயற்­படும் உலக பிர­பல குழந்­தை­க­ளுக்­கான பால்மா உற்­பத்தி நிறு­வ­னத்தால் உற்­பத்தி செய்­யப்...
    அம்பாந்தோட்டையில் துப்பாக்கி சூடு: ஐவர் காயம்

    அம்பாந்தோட்டையில் துப்பாக்கி சூடு: ஐவர் காயம்

    அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதயில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு  சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள். கா...
    மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி மீது குற்றப் பத்திரிகை : நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் செல்ல அனுமதி

    மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி மீது குற்றப் பத்திரிகை : நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் செல்ல அனுமதி

    மட்டு.பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்கு சேதம் விளைவித்ததுடன் பிரதேச செயலாளரை தகாத வார்த்தை பிரயோகங்களால...
    புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

    புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

    பி.எம்.எம்.ஏ.காதர் ; தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மாணவன் ஏ.கே.அப்றின் சிம்ஹான் 188 புள்ளிகளைப் பெ...
    உடற்பயிற்சியின் அவசியம்!

    உடற்பயிற்சியின் அவசியம்!

    ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்க வேண்டும். 'நோயற்ற வாழ்வே ...
    எகிப்து  பெண்கள்இ சிறுமிகளுக்கு 11 வருட சிறைத் தண்டனை!

    எகிப்து பெண்கள்இ சிறுமிகளுக்கு 11 வருட சிறைத் தண்டனை!

    எகிப்தில் இராணுவ சதிப் புரட்சி மூலம் அநியாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டின் முதல் ஜனநாயக அதிபரான முஹம்மது முர்ஸிக்கு ஆதரவாக ஆர்ப்...
    நிந்தவூர் மர்ம நபர்கள் எங்கே?

    நிந்தவூர் மர்ம நபர்கள் எங்கே?

    எஸ்.றிபான்- அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் அசாதாரண நிலையினை தோற்றி வைத்துள்ள மர்ம குழுவினரின் நடமாட்டங்கள் இப்பத்தி எழுதும்...
    அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது?

    அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது?

    அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும் எண்ணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல்களை நடத்திய வருவதாக தெரியவருகி...
    பட்டிப்பளையில் பதற்றம்: டயர்கள் எரித்து எதிர்ப்பு

    பட்டிப்பளையில் பதற்றம்: டயர்கள் எரித்து எதிர்ப்பு

    மட்டக்களப்பு – மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளரினை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலக வீதியில் இன்று வெள...
    இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்! கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்

    இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்! கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்

    பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (...
    நம்­பிக்­கை­யில்லா தீர்­மான வாக்­கெ­டுப்பில் தாய்­லாந்து பிர­தமர் யின்லக் வெற்றி

    நம்­பிக்­கை­யில்லா தீர்­மான வாக்­கெ­டுப்பில் தாய்­லாந்து பிர­தமர் யின்லக் வெற்றி

    தாய்­லாந்தின் தலை­நகர் பாங்­கொக்கில் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அந்­நாட்டு பிர­தமர் ...
    கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த ரூபா இரண்டு கோடி நிதியினை கொய்கா நிதி ஒதுக்கீடு செய்ய இணக்கம்

    கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த ரூபா இரண்டு கோடி நிதியினை கொய்கா நிதி ஒதுக்கீடு செய்ய இணக்கம்

    கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு கொரியா நாட்டின் கொய்கா நிறுவனம் இரண்...
    November 28, 2013
    no image

    பௌத்த பிக்கு "அச்சுறுத்தலை" எதிர்த்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

    கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்குவொருவரால் கடமையிலிருந்த பெண் அதிகாரியொருவர...
    நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் றெக்சியனை சுட்டுக்கொன்றது யார்? – ஒரு கொலை எழுப்பும் பல கேள்விகள்

    நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் றெக்சியனை சுட்டுக்கொன்றது யார்? – ஒரு கொலை எழுப்பும் பல கேள்விகள்

    நெடுந்தீவுப் பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் தலையில் பின்புறமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
    தம்மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சாட்சியம்

    தம்மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சாட்சியம்

    முன்னாள்  இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான ...
    புற்றுநோய் கட்டிகளை அகற்றி சாதனை - பதுளையில் சம்பவம்!

    புற்றுநோய் கட்டிகளை அகற்றி சாதனை - பதுளையில் சம்பவம்!

    புற்று நோயினால் பீடிக்கப் பட்ட பெண்ணுக்கு மேற்கொள் ளப்பட்ட சந்திர சிகிச்சையின் போது இரு கட்டிகளும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. இக்கட்டிகள் அக...
    வரவு-செலவு திட்டத்தில் நிந்தவூர் கலாசார மண்டபத்திற்கு நிதி ஒதுக்கீடு

    வரவு-செலவு திட்டத்தில் நிந்தவூர் கலாசார மண்டபத்திற்கு நிதி ஒதுக்கீடு

    சுலைமான் றாபி; பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அனைவராலும்  எதிர்பார்க்கப்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் பிரதேச சபைய...
    பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு வெற்றிகரமாக நிறைவு செய்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது; பிரான்ஸ் நாட்டுத் தூதுவர்

    பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு வெற்றிகரமாக நிறைவு செய்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது; பிரான்ஸ் நாட்டுத் தூதுவர்

    வியாழக்கிழமை (28) முற்பகல் நீதியமைச்சில் அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பொன்றில் போதே இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் ஜீன் போல் மொன...
    இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சிகள்: சீ.டி.யால் திரையுலகம் பரபரப்பு

    இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சிகள்: சீ.டி.யால் திரையுலகம் பரபரப்பு

    இலங்கை எம்.பி. ஒருவர் தென்னிந்திய தமிழ் முன்னணி நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், புகைப்படங்களுடன் இருக்கும் இருவெட்டுக்கள்...
    பாகிஸ்தான் - இலங்கை இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம்!

    பாகிஸ்தான் - இலங்கை இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம்!

    இலங்கை – பாகிஸ்தான் இணைந்த பொருளாதார ஆணைக்குழுவின் 11வது அமர்வு நேற்று புதன்கிழமை (27)  கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை ச...
    பேலியகொடை நகர சபை தவிசாளரின் பொறுப்புக்கள் உப தவிசாளரிடம் கையளிப்பு

    பேலியகொடை நகர சபை தவிசாளரின் பொறுப்புக்கள் உப தவிசாளரிடம் கையளிப்பு

    பேலியகொடை நகர சபை தவிசாளரின் பொறுப்புக்களை, அதன் உப தவிசாளரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணது...
    no image

    தென் ஆபிரிக்கா அணியுடனான பரபரப்பான 2ஆவது ஒரு நாள் போட்டியினை பாகிஸ்தான் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

    போர்ட் எலிஸபெத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பினைத் தெரிவுசெய்தது. இப்போட்டி...
    no image

    சூரியனை நெருங்கும் எரிநட்சத்திரம் தப்புமா?

    சூரியனுக்கு வெகு அருகே வந்துகொண்டிருக்கும் ஒரு எரி நட்சத்திரம் தப்பிப் பிழைக்குமா என்பதைப் பார்க்க விண்ணியலாளர்கள் உலகெங்கும் ஆர்வத்துட...
    நிந்தவூர் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டம் இன்று  அங்கிகரிக்கப்பட்டது.

    நிந்தவூர் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டம் இன்று அங்கிகரிக்கப்பட்டது.

    நிந்தவூர் பிரதேச சபை இன்று காலை 10.15 மணியளவில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் 2014ஆம் ஆண்டிற...
    இந்திய உதவித் தூதுவருடன் சந்திப்பு

    இந்திய உதவித் தூதுவருடன் சந்திப்பு

    கல்முனை மாநகர சபை முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜ...
    என்னுடைய நீண்ட பயணம் ஜனாதிபதி ஆசனத்துடன் முடிவடையும்: சஜித் பிரேமதாஸ

    என்னுடைய நீண்ட பயணம் ஜனாதிபதி ஆசனத்துடன் முடிவடையும்: சஜித் பிரேமதாஸ

    தான் செல்வது நீண்டதொரு பயணம் எனவும், அந்தப் பயணம் ஜனாதிபதி ஆசனத்துடனேயே முடிவுறும் எனவும் ஹம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிர...
    November 27, 2013
    கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம்

    கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம்

    இன்­றைய நவீன உலகில் போதிய மருத்­துவ வச­தி­க­ளுக்கு மத்­தி­யிலும் அதிகம் மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் பரவா நோய்­க­ளாக மார­டைப்பும்  Myoiardial ...

    Gallery

    Sports

    School News

    Science and Technology

    Cinema

    Health

    Scroll to Top